Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் தமிழர் கட்சி சார்பில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

ஏப்ரல் 24, 2019 07:12

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் கீழ் காணலாம். 
திருப்பரங்குன்றம்: இரா.ரேவதி 
அரவக்குறிச்சி: பா.க. செல்வம் 
ஓட்டப்பிடாரம்: மு.அகல்யா 
சூலூர்:  விஜயராகவன்

தலைப்புச்செய்திகள்